ஹதீஸ்கள்
#3659
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடு வதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, “நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...?” என்று -நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் (என்ன செய்வது?) என்பதுபோல்- கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ என்னைக் காண வில்லையென்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதில் சொன்னார்கள்.19 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3659
- Book Index
- 11
Grades
- -