ஹதீஸ்கள்
#3659
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடு வதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, “நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...?” என்று -நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் (என்ன செய்வது?) என்பதுபோல்- கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ என்னைக் காண வில்லையென்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதில் சொன்னார்கள்.19 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا الحميدي، ومحمد بن عبد الله، قالا حدثنا ابراهيم بن سعد، عن ابيه، عن محمد بن جبير بن مطعم، عن ابيه، قال اتت امراة النبي صلى الله عليه وسلم فامرها ان ترجع اليه. قالت ارايت ان جيت ولم اجدك كانها تقول الموت. قال عليه السلام " ان لم تجديني فاتي ابا بكر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3659
- Book Index
- 11
Grades
- -
