ஹதீஸ்கள்
#3658
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கூஃபாவாசிகள்17 இப்னு ஸுபைர் (ரலி) அவர்களிடம் பாட்டனாரின் வாரிசுப் பங்கு குறித்து எழுதிக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், “நான் இந்தச் சமுதாயத்தாரிலிருந்து யாரையேனும் உற்ற தோழராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அவரையே ஆக்கிக்கொண்டிருப் பேன்' என்று யாரைக் குறித்துச் சொன்னார்களோ அவர்கள், பாட்டனாரைத் தந்தையின் இடத்தில் வைத்தார்கள்” என்று அபூபக்ர் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு பதில் சொன்னார்கள்.18 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، اخبرنا حماد بن زيد، عن ايوب، عن عبد الله بن ابي مليكة، قال كتب اهل الكوفة الى ابن الزبير في الجد. فقال اما الذي قال رسول الله صلى الله عليه وسلم " لو كنت متخذا من هذه الامة خليلا لاتخذته ". انزله ابا يعني ابا بكر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3658
- Book Index
- 10
Grades
- -
