ஹதீஸ்கள்
#3653
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், “(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக்கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “தம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ்வே இருக்கும் (நம்) இருவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூபக்ரே!” என்று கேட்டார்கள்.13 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3653
- Book Index
- 5
Grades
- -