ஹதீஸ்கள்
#3461
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். இஸ்ரவேலர் களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளை யும் அறிவியுங்கள். அதனால் குற்ற மில்லை. யார் என்மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو عاصم الضحاك بن مخلد، اخبرنا الاوزاعي، حدثنا حسان بن عطية، عن ابي كبشة، عن عبد الله بن عمرو، ان النبي صلى الله عليه وسلم قال " بلغوا عني ولو اية، وحدثوا عن بني اسراييل ولا حرج، ومن كذب على متعمدا فليتبوا مقعده من النار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3461
- Book Index
- 128
Grades
- -
