ஹதீஸ்கள்
#3410
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, ‘‘(மிஅராஜு டைய இரவில்) பல சமுதாயங்கள் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அடி வானத்தை அடைத்தபடி ஏராளமான மக்களை நான் கண்டேன். அப்போது, ‘‘தம் சமுதாயத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருக்கும் காட்சிதான் இது” என்று (எனக்குக்) கூறப்பட்டது.87 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا حصين بن نمير، عن حصين بن عبد الرحمن، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال خرج علينا النبي صلى الله عليه وسلم يوما قال " عرضت على الامم، ورايت سوادا كثيرا سد الافق فقيل هذا موسى في قومه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3410
- Book Index
- 83
Grades
- -
