ஹதீஸ்கள்
#3367
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஒரு போரிலிருந்து திரும்பி வரும்போது) உஹுத் மலை தென்பட்டது. அப்போது ‘‘இந்த மலை நம்மை நேசிக் கின்றது; நாம் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் அவர்கள் மக்கா நகரைப் புனிதமானது என்று அறிவித் தார்கள். நான் மதீனாவின் இரு மலைகளுக் கிடையே உள்ளவற்றைப் புனிதமானவை என்று அறிவிக்கிறேன்” என்று சொன் னார்கள்.41 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3367
- Book Index
- 41
Grades
- -