ஹதீஸ்கள்
#3354
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் இன்றிரவு (கனவில்) இரு வானவர்கள் (ஜிப்ரீலும் மீக்காயிலும்) வந்தார்கள். பிறகு நாங்கள் உயரமான ஒரு மனிதரிடம் சென்றோம். நீளத்தின் காரணத்தால் அவரது தலையை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார். இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.27 அத்தியாயம் :
حدثنا مومل، حدثنا اسماعيل، حدثنا عوف، حدثنا ابو رجاء، حدثنا سمرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اتاني الليلة اتيان، فاتينا على رجل طويل، لا اكاد ارى راسه طولا، وانه ابراهيم صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3354
- Book Index
- 29
Grades
- -
