ஹதீஸ்கள்
#3341
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யிஃபஹல் மின்(ம்) முத்தகிர் (அறிவுரை பெறுபவர் எவராவது இருக்கின்றாரா?) எனும் (குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள) இறைவசனத்தைப் பொதுவாக மக்கள் ஓதும் பிரபலமான முறைப்படி யிஃப ஹல்மின்(ம்) முத்தகிர்’ என்றே ஓதினார்கள். (வெகுசிலர் ஓதுவதைப்போல் யிமுஸ்தகிர்’ என்று பிரித்தோ, வேறொரு முறைப்படி யிமுஸ்ஸக்கிர்’ என்றோ ஓதவில்லை)14 அத்தியாயம் :
حدثنا نصر بن علي بن نصر، اخبرنا ابو احمد، عن سفيان، عن ابي اسحاق، عن الاسود بن يزيد، عن عبد الله رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قرا {فهل من مدكر} مثل قراءة العامة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3341
- Book Index
- 16
Grades
- -
