ஹதீஸ்கள்
#3302
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
உக்பா பின் அம்ர் அபீ மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி, ‘‘இறைநம்பிக்கை, இதோ இங்கேயிருக்கும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.105 அறிந்துகொள்ளுங்கள். கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங் களின் வால்களைப் பிடித்தபடி அவற்றை அதட்டிக்கொண்டே (நாடோடிகளாகச்) சென்றுகொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (குழப்பங்கள் தலை தூக்கும்.) (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்106 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن اسماعيل، قال حدثني قيس، عن عقبة بن عمرو ابي مسعود، قال اشار رسول الله صلى الله عليه وسلم بيده نحو اليمن فقال " الايمان يمان ها هنا، الا ان القسوة وغلظ القلوب في الفدادين عند اصول اذناب الابل، حيث يطلع قرنا الشيطان في ربيعة ومضر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3302
- Book Index
- 110
Grades
- -
