ஹதீஸ்கள்
#3296
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அப்துல்லாஹ் அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘ஆட்டையும் பாலைவனத்தை யும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அறிவிப்புச் செய்தால், உங்கள் குரலை உயர்த்தி அறிவியுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள் களும் அதைக் கேட்டு அ(றிவிப்புச் செய்த)வருக்காக மறுமை நாளில் சாட்சி யம் சொல்கின்ற”’ என்று கூறிவிட்டு, ‘‘இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்” என்று சொன்னார்கள்.100 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3296
- Book Index
- 105
Grades
- -