ஹதீஸ்கள்
#3222
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாகக் கருதாமல் இறந்துவிடுபவர், சொர்க்கத்தில் நுழைவார் லிஅல்லது நரகம் செல்லமாட்டார்லி என்று (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!” என்று பதிலளித்தார்கள்.33 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، عن شعبة، عن حبيب بن ابي ثابت، عن زيد بن وهب، عن ابي ذر رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " قال لي جبريل من مات من امتك لا يشرك بالله شييا دخل الجنة، او لم يدخل النار، قال وان زنى وان سرق قال وان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3222
- Book Index
- 33
Grades
- -
