ஹதீஸ்கள்
#3188
ஸஹீஹ் அல்-புகாரீ - Jizyah and Peace Treaties
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொரு வனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்ச மிட்டு)க்(காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Jizyah and Peace Treaties
- Hadith Index
- #3188
- Book Index
- 29
Grades
- -