ஹதீஸ்கள்
#3090
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று (என்னிடம்) கூறினார்கள். ‘ஸிரார்’ என்பது மதீனாவின் (கிழக்கே) ஓர் ஓரத்திலுள்ள ஓரிடமாகும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3090
- Book Index
- 294
Grades
- -