ஹதீஸ்கள்
#2943
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார்மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும்வரை தாக்குதலைத் தொடங்கமாட்டார்கள். (அந்த மக்களிடையே) தொழுகை அறிவிப் பின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்தமாட்டார்கள். தொழுகை அறிவிப்பின் ஓசையைக் கேட்காவிட்டால், காலை நேரம் வந்தபின் தாக்குதல் நடத்துவார்கள். கைபருக்கு நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2943
- Book Index
- 155
Grades
- -