ஹதீஸ்கள்
#2909
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு சமுதாயத்தார் வெற்றிகள் பலவற்றை ஈட்டியுள்ளனர். அவர்களுடைய வாட்களின் ஆபரணம் பொன்னாகவோ வெள்ளியாகவோ இருக்கவில்லை; அவர் களுடைய (வாட்களின்) ஆபரணங்களெல் லாம் (வாளுறையின் அடிமுனை அல்லது மேல்முனையில் சுற்றிவைக்கப்படும்) ஒட்டகத்தின் கழுத்து நரம்பு (அல்லது பதனிடப்படாத தோல்), ஈயம், இரும்பு ஆகியவைதான். அத்தியாயம் :
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله، اخبرنا الاوزاعي، قال سمعت سليمان بن حبيب، قال سمعت ابا امامة، يقول لقد فتح الفتوح قوم ما كانت حلية سيوفهم الذهب ولا الفضة، انما كانت حليتهم العلابي والانك والحديد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2909
- Book Index
- 122
Grades
- -
