ஹதீஸ்கள்
#2869
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார் கள். அவற்றின் பந்தய எல்லை, ‘ஸனிய்யத் துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல்வரை இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக் கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: (இங்கு யிஎல்லை’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘அமத்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிமுடிவு’ என்பது பொருள். ‘‘அவர்கள்மீது காலம் (‘அமத்’) நீண்டுவிட்டது” (57:16) என்று அல்லாஹ் கூறுகின்றான். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا الليث، عن نافع، عن عبد الله رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم سابق بين الخيل التي لم تضمر، وكان امدها من الثنية الى مسجد بني زريق. وان عبد الله بن عمر كان سابق بها. قال ابو عبد الله امدا غاية فطال عليهم الامد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2869
- Book Index
- 85
Grades
- -
