ஹதீஸ்கள்
#2828
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் கலந்துகொண்ட காரணத்தால் நோன்பு நோற்காதவராக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் (இஸ்லாம் பலம் பெற்றுவிட்ட நிலையில்), நான் அபூதல்ஹா (ரலி) அவர்களை நோன்புப் பெருநாளிலும் ஹஜ் பெருநாளிலும் தவிர (வேறெந்த நாளிலும்) நோன்பு நோற்காத வராகக் கண்டதில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2828
- Book Index
- 44
Grades
- -