ஹதீஸ்கள்
#2820
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந் தார்கள். ‘‘(ஒருமுறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள். அப்போது அவர்களை நபி (ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ள)ப் புறப்பட்டார்கள்; மேலும், ‘‘இந்தக் குதிரை யைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக்கூடியதாகக் கண்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن عبد الملك بن واقد، حدثنا حماد بن زيد، عن ثابت، عن انس، رضى الله عنه قال كان النبي صلى الله عليه وسلم احسن الناس واشجع الناس واجود الناس، ولقد فزع اهل المدينة، فكان النبي صلى الله عليه وسلم سبقهم على فرس، وقال " وجدناه بحرا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2820
- Book Index
- 36
Grades
- -
