ஹதீஸ்கள்
#2773
ஸஹீஹ் அல்-புகாரீ - Wills and Testaments
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு செல்வத்தைப் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால் அதை (அதன் வருவாயை) தர்மம் செய்துவிடுங்கள்” என்று ஆலோசனை கூறினார்கள். ஆகவே, அதை (அதன் வருவாயை) ஏழை எளியவர்களுக்காகவும், வறியவர் களுக்காகவும், உறவினர்களுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் செலவிடும்படி தர்மம் (வக்ஃப்) செய்துவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا ابو عاصم، حدثنا ابن عون، عن نافع، عن ابن عمر، ان عمر، رضى الله عنه وجد مالا بخيبر، فاتى النبي صلى الله عليه وسلم فاخبره، قال " ان شيت تصدقت بها ". فتصدق بها في الفقراء والمساكين وذي القربى والضيف
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wills and Testaments
- Hadith Index
- #2773
- Book Index
- 36
Grades
- -
