ஹதீஸ்கள்
#2722
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளிலேயே வயல்கள் அதிகம் உடையவர்களாக நாங்கள் இருந்தோம். ஆகவே, விளைநிலங்களை நாங்கள் குத்தகைக்கு விட்டுவந்தோம். சில வேளை களில் இந்தப் பகுதி விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. ஆகவே, அவ்விதம் நிபந்தனையிட்டு, குத்தகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்பட்டோம். (வெள்ளிக் காசுகளான) திர்ஹங்களுக்குப் பகரமாக குத்தகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்படவில்லை.9 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2722
- Book Index
- 11
Grades
- -