ஹதீஸ்கள்
#2716
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட ஒரு பேரீச்ச மரத்தை விற்கிறாரோ அவருக்கே அதன் கனிகள் உரியவை யாகும்; வாங்கியவர் (கனிகள் தமக்கே சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டி ருந்தால் தவிர.3 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2716
- Book Index
- 5
Grades
- -