ஹதீஸ்கள்
#2715
ஸஹீஹ் அல்-புகாரீ - Conditions
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ‘ஸகாத்’ கொடுக்க வேண்டும்; எல்லா முஸ்லிம்களுக்கும் நலம் நாட வேண்டும்” என்ற நிபந்தனைகளை ஏற்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் விசுவாசப் பிரமாணம் செய்தேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Conditions
- Hadith Index
- #2715
- Book Index
- 4
Grades
- -