ஹதீஸ்கள்
#2656
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிலால் (ரலி) அவர்கள் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். ஆகவே, அப்துல்லாஹ் பின் உம்மி மக்(த்)தூம் (வைகறை) தொழுகை அறிவிப்புச் செய் யும்வரை லிஅல்லது அவரது தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும்வரைலி (சஹ்ருக்காக) உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்கள் கண்பார்வையற்றவராக இருந்தார்கள். அவரிடம் யிகாலை நேரம் வந்து விட்டது’ என்று மக்கள் கூறும்வரை அவர் பாங்கு சொல்லமாட்டார். அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، حدثنا عبد العزيز بن ابي سلمة، اخبرنا ابن شهاب، عن سالم بن عبد الله، عن عبد الله بن عمر رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم " ان بلالا يوذن بليل فكلوا واشربوا حتى يوذن او قال حتى تسمعوا اذان ابن ام مكتوم ". وكان ابن ام مكتوم رجلا اعمى، لا يوذن حتى يقول له الناس اصبحت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2656
- Book Index
- 20
Grades
- -
