ஹதீஸ்கள்
#2649
ஸஹீஹ் அல்-புகாரீ - Witnesses
ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: விபசாரம் புரிந்துவிட்ட திருமணமாகாத ஒருவருக்கு நூறு சாட்டையடிகள் வழங்க வேண்டும் என்றும் ஓராண்டுக் காலத்திற்கு அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.13 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Witnesses
- Hadith Index
- #2649
- Book Index
- 13
Grades
- -