ஹதீஸ்கள்
#2632
ஸஹீஹ் அல்-புகாரீ - Gifts, their virtue and encouragement to give them
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், ‘‘நாம் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்கு விடுவோம்” என்று கூறினார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘யிவிளைச்சல் நிலம் வைத்திருப்பவர், அதில் தாமே பயிரிடட்டும்; அல்லது தம் சகோதரருக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்து விடட்டும். அப்படிக் கொடுக்க மறுத்தால் அவர் தமது நிலத்தைத் தம்மிடமே (பயிரிடாமல்) வைத்துக்கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.31 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا الاوزاعي، قال حدثني عطاء، عن جابر رضى الله عنه قال كانت لرجال منا فضول ارضين فقالوا نواجرها بالثلث والربع والنصف. فقال النبي صلى الله عليه وسلم " من كانت له ارض فليزرعها او ليمنحها اخاه، فان ابى فليمسك ارضه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Gifts, their virtue and encouragement to give them
- Hadith Index
- #2632
- Book Index
- 64
Grades
- -
