ஹதீஸ்கள்
#2473
ஸஹீஹ் அல்-புகாரீ - Oppressions
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பொதுப்பாதை தொடர்பாக மக்களி டையே சர்ச்சை எழுந்தபோது, ஏழு முழங் கள் இடம் (பாதைக்காக) ஒதுக்க வேண்டு மென்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித் தார்கள்.19 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oppressions
- Hadith Index
- #2473
- Book Index
- 34
Grades
- -