ஹதீஸ்கள்
#2432
ஸஹீஹ் அல்-புகாரீ - Lost Things Picked up by Someone (Luqatah)
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நான் என் வீட்டாரிடம் திரும்பி வரு வேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதை உண்பதற்காக எடுப்பேன். அதற்குள் அது தர்மப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படும்; உடனே அதைப் போட்டுவிடுவேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Lost Things Picked up by Someone (Luqatah)
- Hadith Index
- #2432
- Book Index
- 7
Grades
- -