ஹதீஸ்கள்
#2431
ஸஹீஹ் அல்-புகாரீ - Lost Things Picked up by Someone (Luqatah)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம்பழத்தைக் கடந்து சென்றார் கள். ‘‘இது தர்மப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.6 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Lost Things Picked up by Someone (Luqatah)
- Hadith Index
- #2431
- Book Index
- 6
Grades
- -