ஹதீஸ்கள்
#2288
ஸஹீஹ் அல்-புகாரீ - Transferance of a Debt from One Person to Another (Al-Hawaala)
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: செல்வந்தர் (தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தர்மீது மாற்றிவிடப்பட்டால் அவர் ஒப்புக் கொள்ளட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Transferance of a Debt from One Person to Another (Al-Hawaala)
- Hadith Index
- #2288
- Book Index
- 2
Grades
- -