ஹதீஸ்கள்
#2209
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேரீச்சங் குருத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அவர்களின் அருகில் நான் இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மரங்களில் ஒரு மரமிருக்கிறது; அது இறை நம்பிக்கை உள்ள மனிதருக்கு உவமையாகும்” என்றார்கள். நான் ‘‘அது பேரீச்ச மரம்தான்” என்று சொல்ல நினைத் தேன். அப்போது அங்கிருந்தவர்களி லேயே நான் வயதில் இளையவனாக இருந்தேன். (ஆதலால் நான் எதுவும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، هشام بن عبد الملك حدثنا ابو عوانة، عن ابي بشر، عن مجاهد، عن ابن عمر رضى الله عنهما قال كنت عند النبي صلى الله عليه وسلم وهو ياكل جمارا، فقال " من الشجر شجرة كالرجل المومن ". فاردت ان اقول هي النخلة. فاذا انا احدثهم قال " هي النخلة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2209
- Book Index
- 155
Grades
- -
