ஹதீஸ்கள்
#2120
ஸஹீஹ் அல்-புகாரீ - Sales and Trade
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘‘அபுல்காசிமே! (காஸிமின் தந்தையே!)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக்காட்டி) ‘‘நான் இவரைத்தான் அழைத்தேன். (தங்களை அழைக்கவில்லை)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனது (முஹம்மத் எனும்) பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்!” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا شعبة، عن حميد الطويل، عن انس بن مالك رضى الله عنه قال كان النبي صلى الله عليه وسلم في السوق، فقال رجل يا ابا القاسم. فالتفت اليه النبي صلى الله عليه وسلم فقال انما دعوت هذا. فقال النبي صلى الله عليه وسلم " سموا باسمي، ولا تكنوا بكنيتي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Sales and Trade
- Hadith Index
- #2120
- Book Index
- 73
Grades
- -
