ஹதீஸ்கள்
#1887
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of Madinah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ சலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் அருகே இடம்பெயர விரும்பினர். மதீனா(வின் மற்ற பகுதிகள்) காலி செய்யப்படுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, “பனூ சலிமா குலத்தாரே! நீங்கள் (பள்ளிவாசலுக்கு நடந்து வருவதற்கான) காலடித் தடங்களின் நன்மைகளை எதிர்பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். ஆகவே, பனூ சலிமா குலத்தார் (தாம் முன்பு வசித்துக்கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர். அத்தியாயம் :
حدثنا ابن سلام، اخبرنا الفزاري، عن حميد الطويل، عن انس رضى الله عنه قال اراد بنو سلمة ان يتحولوا، الى قرب المسجد، فكره رسول الله صلى الله عليه وسلم ان تعرى المدينة، وقال " يا بني سلمة. الا تحتسبون اثاركم ". فاقاموا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of Madinah
- Hadith Index
- #1887
- Book Index
- 21
Grades
- -
