ஹதீஸ்கள்
#1685
ஸஹீஹ் அல்-புகாரீ - Hajj (Pilgrimage)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அரஃபாவி லிருந்து திரும்புகையில்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை (தமது வாகனத்தில்) தமக்குப் பின்னால் ஏற்றிக் கொண்டார்கள். “நபி (ஸல்) அவர்கள் ஜம்ரா (அகபா)வில் கல்லெறிகின்ற வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்” என ஃபள்ல் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو عاصم الضحاك بن مخلد، اخبرنا ابن جريج، عن عطاء، عن ابن عباس رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم اردف الفضل، فاخبر الفضل انه لم يزل يلبي حتى رمى الجمرة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hajj (Pilgrimage)
- Hadith Index
- #1685
- Book Index
- 165
Grades
- -
