ஹதீஸ்கள்
#1378
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இரு மண்ணறைகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது “இவ்விருவரும் வேதனை செய்யப்படு கிறார்கள்; ஆனால், ஒரு பெரிய பாவத்திற்காக வேதனை செய்யப்பட வில்லை. ஒருவர் கோள்சொல்லித் திரிந்தவர்; மற்றொருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக்கொள்ளாத வர்” என்று கூறினார்கள். பிறகு ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரு மண்ணறை களிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள். “இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” எனக் கூறினார்கள்.30 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا جرير، عن الاعمش، عن مجاهد، عن طاوس، قال ابن عباس رضى الله عنهما مر النبي صلى الله عليه وسلم على قبرين فقال " انهما ليعذبان، وما يعذبان من كبير ثم قال بلى اما احدهما فكان يسعى بالنميمة، واما احدهما فكان لا يستتر من بوله ". قال ثم اخذ عودا رطبا فكسره باثنتين ثم غرز كل واحد منهما على قبر، ثم قال " لعله يخفف عنهما ما لم ييبسا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1378
- Book Index
- 130
Grades
- -
