ஹதீஸ்கள்
#1376
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அடக்கத் தலத்தின் (கப்று) வேதனையைவிட்டுப் பாதுகாப்புக் கோரியதைத் தாம் செவியுற்றதாக காலித் பின் சயீத் (ரலி) அவர்களுடைய புதல்வியார் (உம்மு காலித்) கூறுகிறார். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1376
- Book Index
- 128
Grades
- -