ஹதீஸ்கள்
#1333
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபிசீனிய மன்னர்) நஜாஷீ இறந்த அன்றே அச்செய்தியை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள். பின்னர் தொழும் திடலில் (முஸல்லா) அனைவரையும் ஒன்றுகூட்டி அணி வகுக்கச்செய்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா தொழுகை நடத்தி)னார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1333
- Book Index
- 88
Grades
- -