ஹதீஸ்கள்
#1332
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று, மகப்பேறு உதிரப்போக்கில் இறந்துபோன பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை தொழுதிருக்கிறேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் பிரேதத்தின் நடுப் பகுதிக்கு நேராக நின்றிருந்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1332
- Book Index
- 87
Grades
- -