ஹதீஸ்கள்
#1326
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அடக்கத் தலத்திற்கு வந்தார்கள். அப்போது “இ(ப் பிரேதமான)து, நேற்றிரவு தான் அடக்கம் செய்யப்பட்டது” என்று மக்கள் கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸா) தொழுதார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் (தொழுகையில்) அணிவகுத்து நின்றோம். (அப்போது நான் சிறுவனாக இருந்தேன்.) அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1326
- Book Index
- 82
Grades
- -