ஹதீஸ்கள்
#1300
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: குர்ஆன் (மனனம் செய்து அதை முறைப்படி ஓதத் தெரிந்திருந்த எழுபது) அறிஞர்கள் (வஞ்சித்துக்) கொல்லப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (தொடர்ந்து தொழுகையில்) ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இந்தத் தருணத்தைவிட வேறு எப்போதும் இவ்வளவு அதிகக் கவலை கொண்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்ததில்லை. அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا محمد بن فضيل، حدثنا عاصم الاحول، عن انس رضى الله عنه قال قنت رسول الله صلى الله عليه وسلم شهرا حين قتل القراء، فما رايت رسول الله صلى الله عليه وسلم حزن حزنا قط اشد منه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1300
- Book Index
- 58
Grades
- -
