ஹதீஸ்கள்
#1207
ஸஹீஹ் அல்-புகாரீ - Actions while Praying
முஐகீப் பின் அபீஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஜ்தா செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திக்கொண்டிருந்த மனிதரை நோக்கி “நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு தடவை மட்டும் செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Actions while Praying
- Hadith Index
- #1207
- Book Index
- 11
Grades
- -