ஹதீஸ்கள்
#1143
ஸஹீஹ் அல்-புகாரீ - Prayer at Night (Tahajjud)
சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமை யான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்” என்று கூறினார்கள்.13 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prayer at Night (Tahajjud)
- Hadith Index
- #1143
- Book Index
- 24
Grades
- -