ஹதீஸ்கள்
#1061
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு உரை நிகழ்த்தினார் கள். அவர்கள் (தமது உரையில்) இறைவனை அவனுக்குத் தகுதியானவற்றைக் கூறிப் புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறைவாழ்த்துக்குப்பின்) எனக் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1061
- Book Index
- 20
Grades
- -