ஹதீஸ்கள்
#1061
ஸஹீஹ் அல்-புகாரீ - Eclipses
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கிரகணம் விலகி) சூரியன் பிரகாசித்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு உரை நிகழ்த்தினார் கள். அவர்கள் (தமது உரையில்) இறைவனை அவனுக்குத் தகுதியானவற்றைக் கூறிப் புகழ்ந்தபின் ‘அம்மா பஅத்’ (இறைவாழ்த்துக்குப்பின்) எனக் கூறினார்கள். அத்தியாயம் :
وقال ابو اسامة حدثنا هشام، قال اخبرتني فاطمة بنت المنذر، عن اسماء، قالت فانصرف رسول الله صلى الله عليه وسلم وقد تجلت الشمس فخطب، فحمد الله بما هو اهله ثم قال " اما بعد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Eclipses
- Hadith Index
- #1061
- Book Index
- 20
Grades
- -
