ஹதீஸ்கள்
#973
ஸஹீஹ் அல்-புகாரீ - The Two Festivals (Eids)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அவர்களுக்கு முன்னால் (கைப்பிடி உள்ள) கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் திடலில் அவர்களுக்கு முன்னால் (தடுப்பாக) நட்டு வைக்கப்படும். அதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن المنذر، قال حدثنا الوليد، قال حدثنا ابو عمرو، قال اخبرني نافع، عن ابن عمر، قال كان النبي صلى الله عليه وسلم يغدو الى المصلى، والعنزة بين يديه، تحمل وتنصب بالمصلى بين يديه فيصلي اليها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- The Two Festivals (Eids)
- Hadith Index
- #973
- Book Index
- 22
Grades
- -
