ஹதீஸ்கள்
#939
ஸஹீஹ் அல்-புகாரீ - Friday Prayer
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஜுமுஆ தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் காலை உணவு அருந்துவோம்; மதிய ஓய்வு மேற்கொள்வோம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Friday Prayer
- Hadith Index
- #939
- Book Index
- 63
Grades
- -