ஹதீஸ்கள்
#825
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) எங்களுக்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் சஜ்தாவி-ருந்து தமது தலையை உயர்த்தியபோதும் சஜ்தா செய்யும்போதும் (சஜ்தாவி-ருந்து தமது தலையை) உயர்த்தியபோதும் இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் சப்தமாக ‘தக்பீர்’ கூறினார்கள். (அது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது) “இவ்வாறே நபி (ஸல்) அவர்களை நான் (தொழக்)கண்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن صالح، قال حدثنا فليح بن سليمان، عن سعيد بن الحارث، قال صلى لنا ابو سعيد فجهر بالتكبير حين رفع راسه من السجود، وحين سجد، وحين رفع، وحين قام من الركعتين وقال هكذا رايت النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #825
- Book Index
- 219
Grades
- -
