ஹதீஸ்கள்
#817
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110:3ஆவது வசனத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் வகையில், தமது (தொழு கையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக ‘சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும் மஃக்ஃபிர்லீ’ (இறைவா! எங்கள் அதி பதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம். இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.68 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #817
- Book Index
- 212
Grades
- -