ஹதீஸ்கள்
#790
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ்-ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூஉவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் நடுவில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, “நாங்கள் இவ்வாறு (முதலில்) செய்துகொண்டிருந் தோம். பின்னர் அவ்வாறு செய்யக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، قال حدثنا شعبة، عن ابي يعفور، قال سمعت مصعب بن سعد، يقول صليت الى جنب ابي فطبقت بين كفى ثم وضعتهما بين فخذى، فنهاني ابي وقال كنا نفعله فنهينا عنه، وامرنا ان نضع ايدينا على الركب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #790
- Book Index
- 185
Grades
- -
