ஹதீஸ்கள்
#768
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் இஷா தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள், ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியா யத்தை ஓதி, (ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார் கள். ஆகவே, நான் (அவர்களிடம்), “என்ன இது? (ஏன் இந்த அத்தியாயத் திற்காக சஜ்தா செய்தீர்கள்?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின் னால் (தொழுதபோது) இ(ந்த அத்தி யாயத்தை ஓதிய)தற்காக சஜ்தா செய்திருக்கி றேன். அவர்களை நான் சந்திக்கும் (அதாவது இறக்கும்)வரை அ(தை ஓதிய)தற்காக சஜ்தா செய்துகொண்டுதானிருப்பேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #768
- Book Index
- 162
Grades
- -