ஹதீஸ்கள்
#766
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அபூராஃபிஉ (நுஃபைஉ பின் ராஃபிஉ-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் இஷா தொழுகை தொழுதேன். அதில் அவர்கள், ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி (அதில் சஜ்தா (21ஆவது) வசனம் வந்ததும்) சஜ்தா (ஓதலுக்குரிய சிரவணக்கம்) செய்தார்கள். ஆகவே, அது குறித்து நான் அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள், அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் சஜ்தா செய்திருக்கிறேன். நான் அவர்களைச் சந்திக்கும்வரை (அதாவது இறக்கும்வரை) நான் அ(தை ஓதுவ)தற்காக சஜ்தா செய்துகொண்டுதானிருப்பேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، قال حدثنا معتمر، عن ابيه، عن بكر، عن ابي رافع، قال صليت مع ابي هريرة العتمة فقرا {اذا السماء انشقت} فسجد فقلت له قال سجدت خلف ابي القاسم صلى الله عليه وسلم فلا ازال اسجد بها حتى القاه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #766
- Book Index
- 160
Grades
- -
