ஹதீஸ்கள்
#747
ஸஹீஹ் அல்-புகாரீ - Call to Prayers (Adhaan)
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் உரையாற்றியபோது கூறியதாவது: உண்மைக்குப் புறம்பாகப் பேசாத வரான பராஉ (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்கள் ருகூஉவி-ருந்து (தலையை) உயர்த்தி சஜ்தாவுக்குச் சென்றுவிட்டதைப் பார்க்காத வரை நாங்கள் (சஜ்தாவுக்குச் செல்லாமல்) நின்றுகொண்டேயிருப்போம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Call to Prayers (Adhaan)
- Hadith Index
- #747
- Book Index
- 141
Grades
- -